நினைவூட்டியபடி விழுகின்றன...நான் தவறவிட்ட தருணங்கள்!!
என் பாதியில் நீ நிறையவும் உன் பாதியில் நான் நிறையவும் வினாடித்துகள் ஒன்று போதுமே
22 Apr 2010
யாருக்கு தெரியும்....
நான் ...
மறைந்த பின்
என் உயிர் எழுதும்
என் கதையை...
யாருக்கு தெரியும்
பாசம் வைத்தவனே
என்னை பழி
தீர்ப்பான் என்று...
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment