22 Apr 2010

யாருக்கு தெரியும்....












நான் ...
மறைந்த பின்
என் உயிர் எழுதும்
என் கதையை...
யாருக்கு தெரியும்
பாசம் வைத்தவனே
என்னை பழி
தீர்ப்பான் என்று...

No comments: