22 Apr 2010

வாழ்வைத் தொலைத்தவள்...!

















அலைந்து அலைந்து
தொலைந்து போனேன்..
இன்று வாழத்தகுதி அற்றவள்
என்ற முத்திரையில்..?
இறைவா..
தீர்வு சொல்
எந்நாள்
இவளுக்கு
நிம்மதி
நிரந்தர நிம்மதி...!

No comments: