நினைவூட்டியபடி விழுகின்றன...நான் தவறவிட்ட தருணங்கள்!!
என் பாதியில் நீ நிறையவும் உன் பாதியில் நான் நிறையவும் வினாடித்துகள் ஒன்று போதுமே
22 Apr 2010
வாழ்வைத் தொலைத்தவள்...!
அலைந்து அலைந்து
தொலைந்து போனேன்..
இன்று வாழத்தகுதி அற்றவள்
என்ற முத்திரையில்..?
இறைவா..
தீர்வு சொல்
எந்நாள்
இவளுக்கு
நிம்மதி
நிரந்தர நிம்மதி...!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment