26 Apr 2010

ஊமையான அனாதை.......















உறவுகள் இல்லை-என்று
நான் இருந்த நாட்களில்-இங்கே
எனக்காய் ஏராளம் உறவுகள்.........
மகிழ்ச்சியாய் இருந்தேன் -இப்போது
இதுவும் பறிபோனது......
மீண்டும் நான் -ஒரு
அனாதை -ஆனால்
ஊமையான அனாதை.......
சொல்வதற்க்கு வார்த்தைகள்
இல்லை......
வலிக்கின்றது
மனம் மட்டுமில்லை-என்
கண்களும்தான்............

No comments: