27 May 2011

மெழுகுவர்த்தி போல் ...!













உயிரென்று...!
உன்னை நினைத்து 
உருகுவதைவிட
உயிர் தந்தவர்களுக்காகவும்
உடன் பிறந்தவர்களுக்காகவும்.. 

எரியலாம்...
மெழுகுவர்த்தி போல் ...! ஆனாலும்,
உருகுவதை தவிர்க்கமுடியவில்லை.
அதுபோல்; 

உன்னையும் மறக்கமுடியவில்லை..

21 May 2011

நான் நீயாக


Will you Be Mine
என் வாழ்க்கையை
இரண்டாகப் பிரிக்கலாம்..
நான்

நானாக இருந்த 
காலம் ஒன்று,
நான் 

நீயாக மாறிய
காலம் மற்றொன்று.

14 Jan 2011

மன்னித்து விடு

sad girl

உன்னைக் 
காயப்படுத்தியது
நான் மட்டுமல்ல ...
என் ..
கவிதைகளும் தான்.. 
மன்னித்து விடு ..
நம் இருவரையும்.


By: SHaru

தரிசனம் இன்றி..













என்
கவிதைகள்
கூட ...
விதவையாகிவிட்டது
உன் ...
கண்களின்
தரிசனம்
இன்றி..

By: SharU