25 Aug 2010

உன் கடைசி நேரப்பார்வைக்காய்...









இப்போது என் இதயம் கூட
இயங்கவில்லை - உன்
கண்பார்வை படாமல்...
விழிகள் வீசி வீசி
எனை கொன்ற காலங்கள் போக
உன் பிரிவில் .....
இன்று என் உயிர் பிரியும் நேரத்தில்
உன் ஓரவிழிப்பார்வை கூட கிடைக்காதா....!
என் வலிகள் கூட எனைப்பார்த்து சிரிக்கின்றன...
உனைபார்த்து கண்ணீர் சிந்த ஒரு கண்கள் இல்லையே என்று..
காத்திருக்கின்றேன் உன் கடைசி நேரப்பார்வைக்காய்...

by:- MirUn

இதயபூக்கள்....,

உன் இதயத்தை
பூக்களுடன் கொடுக்கும் போது...
எனக்கு தெரியவில்லை..
அந்த பூக்களின் அடியிலும்
முட்கள் வளர்ந்து கொண்டிருந்ததை.....





by:- MiRuN