
இறைவனால் எனக்காக
வழையப்பட்ட மடல்
எப்போது திருடப்பட்டது...?
என் கனவுகள்
ஒவ்வொன்றாக
கல்லெறிந்து கலைக்கப்படுகின்றதே..
என் எதிர்பார்ப்புக்களும்
இன்று என்னுள்
அந்நியப்படுகின்றதே..!
என் செய்வேன்
மனிதராக சொல்லிக்கொள்ளும்
சிலரால் தான் நான்
என்றுமே ஆக்கிரமிக்கப்படுகின்றேன்...
No comments:
Post a Comment