23 Apr 2010

கவிதை













கவிதைகளுடன்
கதைத்துப் பார்க்கிறேன்
பேச மறுக்கின்றன...
நீ தான் வேண்டுமாம்...!
அடம்பிடிக்கின்ற
என் கவிதைகளுக்கு
எப்படிக்கற்றுக்கொடுக்கலாம்.
கதைப்பதற்கு...?

No comments: