
தாய் இல்லாமல்
பாசம் எதுக்கு
வலிகள் இல்லாமல்
சாதனை எதுக்கு
கண் இல்லாமல்
கண்ணீர் எதுக்கு ...
இரவில்லாமல்
பகல் எதுக்கு
காற்று இல்லாமல்
உயிர் எதுக்கு
சூரியன் இல்லாமல்
நிலா எதுக்கு
கண் இல்லாமல்
கண்ணீர் எதுக்கு
சோகம் இல்லாமல்
சோதனை எதுக்கு
இதை எல்லாம்
உருவாக்கியவனை
மறந்த வாழ்கை எதுக்கு ...!