8 Jun 2010

தொலைந்து போன....


இரு கரையுமில்லா
நதியை போன்று...
விழுந்து

கொண்டிருக்கிறேன்
நான்...

கலந்து இளைப்பாறிட
வரும் கடல் அது..!
காற்றே....
உனக்குமா தெரியாது - என்
தொலைந்து போன
காலம் எங்கே
என்று...!


by: SharU