நினைவூட்டியபடி விழுகின்றன...நான் தவறவிட்ட தருணங்கள்!!
என் பாதியில் நீ நிறையவும் உன் பாதியில் நான் நிறையவும் வினாடித்துகள் ஒன்று போதுமே
5 Jun 2010
என் நினைவுச் சின்னம்...
நான் ..!
விடைபெற்று
கொண்டு விட்ட
செய்தி.....
உன்னை வந்து
எட்டியதும்
நண்பா..
பதறாதே..
ஒரு இலை
உதிர்ந்ததற்கு மேல்
இதில் எதுவும்
இல்லை...
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment