5 Jun 2010

என் நினைவுச் சின்னம்...



நான் ..!
விடைபெற்று
கொண்டு விட்ட
செய்தி.....
உன்னை வந்து
எட்டியதும்
நண்பா..
பதறாதே..
ஒரு இலை
உதிர்ந்ததற்கு மேல்
இதில் எதுவும்
இல்லை...

No comments: