4 Jun 2010

என்னை நானே தொலைத்தேன்..!


ஏதேதோ... சிந்தித்து..

எதுவெதுவோ.. ஆ(க்)கி

எங்கெங்கோ.. அலைந்து..

எப்படியெல்லாமோ.. ஆகி...

என்னை நானே தொலைத்தேன்..!

என்னை.!!! வெளிக்காட்டமுடியாது...


by :ShArU

No comments: