நினைவூட்டியபடி விழுகின்றன...நான் தவறவிட்ட தருணங்கள்!!
என் பாதியில் நீ நிறையவும் உன் பாதியில் நான் நிறையவும் வினாடித்துகள் ஒன்று போதுமே
4 Jun 2010
என்னை நானே தொலைத்தேன்..!
ஏதேதோ... சிந்தித்து..
எதுவெதுவோ.. ஆ(க்)கி
எங்கெங்கோ.. அலைந்து..
எப்படியெல்லாமோ.. ஆகி...
என்னை நானே தொலைத்தேன்..!
என்னை.!!! வெளிக்காட்டமுடியாது...
by :ShArU
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment