நினைவூட்டியபடி விழுகின்றன...நான் தவறவிட்ட தருணங்கள்!!
என் பாதியில் நீ நிறையவும் உன் பாதியில் நான் நிறையவும் வினாடித்துகள் ஒன்று போதுமே
9 Jun 2010
உன் எதிரில்...
மனசுக்குள்
எழும்பும் அலைகள்
உதடு என்னும்
கரை வந்து சேரவில்லை...
உனக்காக....
கோர்த்தெடுத்த
வார்த்தைகள் ....
உன் எதிரில்
ஏன் வரவில்லை...
By:ViSwa
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment