9 Jun 2010

உன் எதிரில்...


மனசுக்குள்

எழும்பும் அலைகள்

உதடு என்னும்

கரை வந்து சேரவில்லை...

உனக்காக....

கோர்த்தெடுத்த

வார்த்தைகள் ....

உன் எதிரில்

ஏன் வரவில்லை...

By:ViSwa

No comments: