20 Jun 2010

ஏனோ... ?


கதறி அழும் குழந்தை,

பாத்திரம் நிறைய

பால் இருந்தும்...

குடிக்க வைக்க

பால்புட்டி இல்லை,

பதறி துடிக்கும்

என் நெஞ்சு

ஆயுள் முழுதும்

காதலிக்க நீ இருந்தும்

ஏனோ... ?