11 Jan 2010






கண்ணாடி வாழ்கையை
கவனமாய்
கொண்டுசெல்ல

மனசு
புதைந்த நாட்களை
மறப்போம்

வாசிக்கப்படாமல் போன
பலபக்கங்கள் கொண்டு
வாழ்கைப் புத்தகம்
எழுதுவோம்

அனுபவக்காற்றைச்
சுவைத்து
வாழ்க்கை வரம்புகளில்
வழுக்காமல்
நடப்போம்

No comments: