4 Feb 2010





என்றாவது...,
என்னை நீ சந்தித்தால்
அழுதுவிடாதே
உன் பிரிவை
சுமக்கின்ற ....
என் மெல்லிய இதயம்
உன் கண்ணீரின்
கனம் தாங்காமல்
உடைந்துவிடக்கூடும்

No comments: