
பக்கத்துக்கு பக்கம்
பாதுகாக்கப்பட்டிருந்தது
என் உள்ளம்...
சேகரிக்கப்பட்டிருந்தது
என் காதல்...
கடைசிப்பக்கத்தில் மட்டும்
ஒற்றை வரியில்
உயிர் வாழ்ந்து கொண்டிருந்தது
உன் காதல்...!
"தொகுக்கப்பட இந்த
கவிதைகளின்
ஒவ்வொரு வார்த்தையிலும்
வாழ்ந்து கொண்டிருப்பது
நான் மட்டுமே!
No comments:
Post a Comment