என் பாதியில் நீ நிறையவும் உன் பாதியில் நான் நிறையவும் வினாடித்துகள் ஒன்று போதுமே
8 May 2010
தவறு நான் செய்யவில்லை
இறந்து நான் போன பின் என் இதயத்தை அறுத்துப்பார் இதயச் சுவர்களில் எழுதப்பட்டிருக்கும்... என் கதை அப்போதாவது யோசி தவறு நான் செய்யவில்லை இருந்தும் தண்டனையை நீ தருகின்றாய் என்று.....
No comments:
Post a Comment