8 May 2010

தவறு நான் செய்யவில்லை










இறந்து நான் போன பின்
என் இதயத்தை அறுத்துப்பார்
இதயச் சுவர்களில்
எழுதப்பட்டிருக்கும்...
என் கதை
அப்போதாவது யோசி
தவறு நான் செய்யவில்லை
இருந்தும்
தண்டனையை நீ தருகின்றாய்
என்று.....

No comments: