8 May 2010

விழிகள் சிந்தியன பனித்துளிகளை









கண்கள் செய்த சிறு தவறுக்காக
ஆயுள் முழுவதும் என்னை
ஆயுள் கைதியாக்கி விட்டாய்
உன் இதயத்தில்

No comments: