நினைவூட்டியபடி விழுகின்றன...நான் தவறவிட்ட தருணங்கள்!!
என் பாதியில் நீ நிறையவும் உன் பாதியில் நான் நிறையவும் வினாடித்துகள் ஒன்று போதுமே
7 May 2010
யாரிடம் சொல்லுவது.....
நிழலாக சேர்ந்து இருந்தாய் ,
ஆனால் நிழல் கூட இப்போது இல்லை
என் வலிகளை சொல்ல கூட
வார்த்தைகள் தெரியவில்லை
என் வலிகளை யாரிடம்
சொல்லுவது.....
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment