10 May 2010

தொலைந்தது....
















நீ என்னில் இருந்த இடம்
இன்று வெற்றிடமாய்...
தொலைந்தது என் கனவுகள் மட்டுமே....
நினைவுகள் அல்ல... அவை
இன்னும் உயிரோடு உறவாடி
கொண்டு தான் இருக்கிறது...
நீ பேசிய என் உறக்கமில்லா இரவுகள்
இன்று ஊமையாய் ஓர் இருட்டறையில்....
காரணமற்ற பிரிவு
காதலுக்கு மட்டும்
எப்படித்தான் வந்து தொலைக்கிறதோ..?

No comments: