நினைவூட்டியபடி விழுகின்றன...நான் தவறவிட்ட தருணங்கள்!!
என் பாதியில் நீ நிறையவும் உன் பாதியில் நான் நிறையவும் வினாடித்துகள் ஒன்று போதுமே
6 May 2010
இது தான் காதலா..?
உன்னைப் பிரியும் வேளையில்
ஏதோ ஒரு உணர்வு - என்
விழிகளுக்குள் நீர் நிரப்பி செல்கின்றதே...
முற்றுப்புள்ளி வைக்காமல் தான் முடிக்கிறேன்
ஒவ்வொரு கவிதையும்..!!
உயிருள்ள காலம் வரை
வற்றிப்போய் விடுமோ
உன் நினைவுகள் என்னிலிருந்து...!!!!
யார் கேட்டும் மறுக்கும்
என் இதயத்தை நீ கேட்க
நினைக்கும் போதே
கொடுக்க தோன்றுகிறதே
இது தான் காதலா..?
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment