3 Oct 2010

நடைப்பிணமாக..














என் உயிரை
உனக்கு தந்து விட்டு
நான்....
நடைப்பிணமாக  தானே
அலைந்தேன்.. - நீ
என் உயிரைக் கொண்டு
ஓடிவிட்டாயா..- இல்லை
தொலைந்து விட்டயா...?

by:- viswa

1 comment:

Unknown said...

அப்போ நான் உன்னிடம் தந்த என் உயிருக்கு என்னாயிற்று. என் உயிர் உன்னுடன் இருக்கும் மட்டும் நீ எப்படி நடைப்பிணமாக முடியும்?