
கடைசி மழைத்துளியும்
நீ
கைகள் ஏந்தி
ரசிக்கும் வரை
தெரியவில்லை..
மழைத்துளியில் - உன்
கண்ணீர்த் துளியும்
கலந்து இருப்பதை..
முடிந்தது என்பது
இறந்து போனது..
அதை ....
தினமும்........
புதிதாக்கிப் பார்க்கிறாய்,
உனக்கு ....,
இஸ்டம் இல்லாமலேயே!!!
by : - MiRun
No comments:
Post a Comment