3 Oct 2010

ஓர் ஒளியாய் ...





மணிக்கணக்காக 
இருந்து......
முயற்சி செய்தும் 
உன்னை மறக்கமுடியவில்லை.. 
எனக்குள்
உன் நினைவுகள் 
ஆழமாக பதிந்து விட்டன..
உன் பார்வை 
என் இதயத்துள் 
ஓர் ஒளியாய்....
தற்போதும் 
சுட்டெரித்துக்கொண்டிருக்கின்றது..


by :- viswa

1 comment:

Unknown said...

மறக்க முடியாத நினைவு என்று இவ்வுலகில் எதுவுமே இல்லை. அதனால் தான் இறைவன் மனிதனுக்கு நினைக்கும் ஆற்றலையும் மறக்கும் ஆற்றலையும் கொடுத்து இருக்கிறான்.