என் பாதியில் நீ நிறையவும் உன் பாதியில் நான் நிறையவும் வினாடித்துகள் ஒன்று போதுமே
3 Oct 2010
ஓர் ஒளியாய் ...
மணிக்கணக்காக இருந்து...... முயற்சி செய்தும் உன்னை மறக்கமுடியவில்லை.. எனக்குள் உன் நினைவுகள் ஆழமாக பதிந்து விட்டன.. உன் பார்வை என் இதயத்துள் ஓர் ஒளியாய்.... தற்போதும் சுட்டெரித்துக்கொண்டிருக்கின்றது..
1 comment:
மறக்க முடியாத நினைவு என்று இவ்வுலகில் எதுவுமே இல்லை. அதனால் தான் இறைவன் மனிதனுக்கு நினைக்கும் ஆற்றலையும் மறக்கும் ஆற்றலையும் கொடுத்து இருக்கிறான்.
Post a Comment