என் பாதியில் நீ நிறையவும் உன் பாதியில் நான் நிறையவும் வினாடித்துகள் ஒன்று போதுமே
3 Oct 2010
நீ...
நீ எனக்கு செய்த எந்த தீமையாயிருந்தாலும் அதெல்லாம்.. என்மனம் ஏற்று தாங்கியது.. ஆனால்.., நீ என்னை சந்தேகப்படுவது தான் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாகி விட்டது..
சந்தேகப்படுவது என்பது கொலை செய்வதற்கு சமம். உன்னில் உண்மையான பாசம் கொண்ட யாராலும் உனக்கு தீமை செய்யவும் முடியாது. உன்னை சந்தேக படவும் முடியாது. அப்படி நடந்து கொள்பவாகள் பாசம் பொய்யானது.
1 comment:
சந்தேகப்படுவது என்பது கொலை செய்வதற்கு சமம். உன்னில் உண்மையான பாசம் கொண்ட யாராலும் உனக்கு தீமை செய்யவும் முடியாது. உன்னை சந்தேக படவும் முடியாது. அப்படி நடந்து கொள்பவாகள் பாசம் பொய்யானது.
Post a Comment