21 May 2011

நான் நீயாக


Will you Be Mine
என் வாழ்க்கையை
இரண்டாகப் பிரிக்கலாம்..
நான்

நானாக இருந்த 
காலம் ஒன்று,
நான் 

நீயாக மாறிய
காலம் மற்றொன்று.

2 comments:

எவனோ ஒருவன் said...

அது எப்படி நாம் இருவரும் ஒரு வார்த்தை கூட மாறாமல் ஒரே கவிதையை எழுதி இருக்கிறோம்????

http://muthalpirivu.blogspot.com/2010/10/blog-post_8728.html

ShaRu said...

அன்புள்ள நண்பன் எவனோ ஒருவனுக்கு,
இதில் என் கவிதைகளும் என் விருப்புக் கவிதைகளும் பிரசுரிக்கப்பட்டுள்ளன. என் கவிதைகளாயின் என் பெயரில் வெளியிட்டுள்ளேன். படித்ததில் பிடித்தவையையும் பிரசுரித்துள்ளேன்..
இக் கவிதை படித்ததில் பிடித்தது மட்டுமே.. எனக்கு சொந்தமானது அல்ல..
படித்ததால் எனை சொந்தம் கொள்ள வைத்தது..