27 May 2011

மெழுகுவர்த்தி போல் ...!













உயிரென்று...!
உன்னை நினைத்து 
உருகுவதைவிட
உயிர் தந்தவர்களுக்காகவும்
உடன் பிறந்தவர்களுக்காகவும்.. 

எரியலாம்...
மெழுகுவர்த்தி போல் ...! ஆனாலும்,
உருகுவதை தவிர்க்கமுடியவில்லை.
அதுபோல்; 

உன்னையும் மறக்கமுடியவில்லை..

No comments: