25 Nov 2010

கவிதையுடனான பந்தம்


உன் உணர்வுகளை 

இந்தச் சமூகம் 

புரிந்து கொள்ளாமல்

காயப்படுத்திவிடும் 

என்கிற தவிப்பினால் 

நிறுத்திவிட்டாயோ 

கவிதையுடனான 

உன் பந்தத்தை........?


No comments: