நினைவூட்டியபடி விழுகின்றன...நான் தவறவிட்ட தருணங்கள்!!
என் பாதியில் நீ நிறையவும் உன் பாதியில் நான் நிறையவும் வினாடித்துகள் ஒன்று போதுமே
25 Nov 2010
கவிதையுடனான பந்தம்
உன் உணர்வுகளை
இந்தச் சமூகம்
புரிந்து கொள்ளாமல்
காயப்படுத்திவிடும்
என்கிற
தவிப்பினால்
நிறுத்திவிட்டாயோ
கவிதையுடனான
உன் பந்தத்தை........?
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment