25 Nov 2010

கனவு....









கனவுக்குள் சுமந்தவனை...
கனவோடு தொலைத்து..
தவித்த  இவள் இதயத்தை ...
உருமாற்றியவனையும்
எங்கோ ...!
தவற விட்டு தவிப்பவளை
என்னவென்று சொல்ல...?

bY: ShArU

No comments: