3 Sept 2010

இது தான் வாழ்க்கை...










ஒரு உயிர்
துடிக்கும் பொழுது...
யாரும்..,
கவனிக்க மாட்டார்கள்..
ஆனால்
நின்ற பிறகு...
எல்லாரும் துடிப்பார்கள்
இது தான் வாழ்க்கை...!