3 Sept 2010

நீ இல்லாததால்..
















அன்று
கண்ணீர் கூட
சுகமானது துடைக்க
நீ இருந்ததால்..
இன்று
சிரிப்பு கூட
சுமையானது..
ஏனெனில்
சேர்ந்து சிரிக்க
நீ இல்லாததால்..

bY:-Viswa