9 Jul 2010

நண்பா....,


நீ பறவை,

நான் மரம்

என்..,

கிளைகளை

காயப்படுத்திவிட்டு

உயர உயர

நீ பறப்பாய் .

காயப்பட்ட நானோ ,

கண்ணீருடன் ...!

எல்லைகளைத் தொட்டு

களைத்து...

என்றேனும்...!!!

திரும்பி வருவாய் இளைப்பாற

என்ற நம்பிக்கையில் ,

என் கிளைகள் எப்போதும் காத்திருக்கும்

உனக்காக ....


by: JeYa