4 Jul 2012

வழக்கம் போல்.
















என் இரவுகளுக்கும்
உன் நினைவுகளுக்கும்
தூக்கமே இல்லை..
நடு இரவின் ஒத்திகைகளை
 சேமித்த வசனங்களை
 என்னால் ஒப்புவிக்க
முடியவில்லை..,
மௌனமாய் சிரித்து
வார்த்தைகளை ....
தொலைத்து நிற்பேன்
வழக்கம் போல்.

No comments: