நினைவூட்டியபடி விழுகின்றன...நான் தவறவிட்ட தருணங்கள்!!
என் பாதியில் நீ நிறையவும் உன் பாதியில் நான் நிறையவும் வினாடித்துகள் ஒன்று போதுமே
27 May 2011
மெழுகுவர்த்தி போல் ...!
உயிரென்று...!
உன்னை நினைத்து
உருகுவதைவிட
உயிர் தந்தவர்களுக்காகவும்
உடன் பிறந்தவர்களுக்காகவும்..
எரியலாம்...
மெழுகுவர்த்தி போல் ...! ஆனாலும்,
உருகுவதை தவிர்க்கமுடியவில்லை.
அதுபோல்;
உன்னையும் மறக்கமுடியவில்லை..
21 May 2011
நான் நீயாக
என் வாழ்க்கையை
இரண்டாகப் பிரிக்கலாம்..
நான்
நானாக இருந்த
காலம் ஒன்று,
நான்
நீயாக மாறிய
காலம் மற்றொன்று.
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)